தஞ்சை சிவகங்கை பூங்காவில் குட்டீஸ் இனி ஜாலியா விளையாடலாம்.!

தஞ்சையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது . தஞ்சை மக்கள் மட்டும் இன்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வந்து சென்ற இடம் தான் இந்த சிவகங்கை பூங்கா

பெரிய கோயில் அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது.

இப்பூங்காவில் பல ஆண்டுகள் பழமையான ஏராளமானமரங்கள் நிறைந்து இயற்கை நிழற் குடையாக சூழ்ந்திருக்கும். மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், உள்ளிட பல்வேறு வகையான மிருகங்களும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

ராகு கேது தோஷங்கள் நீங்க இவரை வழிபட்டால் போதும்!

சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் இருந்தன

தஞ்சை மாவட்ட மக்களின் பேவரைட் பூங்காவன இந்த சிவகங்கை பூங்காவிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடிக்கும் அதிகமான மதீப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வசதிகளை அமைப்பதற்காககடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது

பூங்கா முழுவதும் அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் எனபூங்காவில் பணிகள் நடந்து வருகிறது

தற்போது இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகள் சாதனங்களும், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது

மேலும் இன்னும் ஏராளமான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. மீதமுள்ள பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என கூறப்படுகிறது

ஏற்கனவே கால தாமதமாகியுள்ள நிலையில் விரைவில் சிவகங்கை பூங்காவின் பணிகள் 

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்டமான அன்னாபிஷேகம்… அரிசி காய்கறிகள் எத்தனை கிலோ தெரியுமா.?