24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் வரும் பேமஸ் சுற்றுலா தலம் இதுதான்.!

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் நேரமாகும்

இந்தியாவில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சீசன் நேரங்களில் வருகை தருவார்கள். குற்றாலத்தில் 24 மணி நேரமும் குளிப்பதற்கு அனுமதி உண்டு

பொதுவாக சுற்றுலா தளங்களில் பகல் நேரங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் குற்றாலத்தில் இரவு நேரங்களில் கூட சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி உண்டு

இந்நிலையில், தற்போது அனைத்து அருவிகளிலும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் மழை நேரங்களில் தண்ணீர் அளவு அதிகரித்தும் உள்ளது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

ராகு கேது தோஷங்கள் நீங்க இவரை வழிபட்டால் போதும்!

இதனால் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். தற்போது அவ்வப்போது தென்காசி, செங்கோட்டை மற்றும் குற்றால பகுதிகளில் மழை பெய்து வருகிறது

இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் சில் என்ற கிளைமேட்டில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்

பெரிய கோயில் சிலைகளின் உண்மையான சிறப்புகள் இதுதான்.!