கேக் வெட்டி, இனிப்பு வழங்கி நாட்டுப்படகு மீனவர்கள் 'மீனவர் தினம்' கொண்டாட்டம்.!

உலகம் முழுவதும் இன்று மீனவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் மீனவர் தினமானது விமர்சியாக கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கடல் சீற்றம், சுனாமி புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்கள்,

கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் ஆகியோர்களை நினைவு கூறும் விதமாக கடலில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

இதனைத் தொடர்ந்து, மீனவர் தினத்தினை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, இனிப்புகள் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்

Stories

More

குளத்தில் குளிக்க வந்த பக்தர்கள் இப்படி செய்யலாமா..? மதுரை நிலை இது தான்..!

 அரசு பள்ளியை வேற மாறி மாற்றிய ஆசிரியைகள்..! 

மாலை வேளையில் ஜொலிக்கும் திருச்சி செயற்கை நீரூற்று மற்றும் பூங்கா

இந்த மீனவர் தின கொண்டாட்டத்தில் ஏராளமான நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!