தென்காசியில் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்.!

தென்காசி மாவட்டம் இலஞ்சி கோமதி நகர் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

கடந்த செவ்வாய்க்கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது

கொடை நாளான செவ்வாய்க்கிழமை அன்று காலையில் அம்மன் விளையாடி வந்து மதியம் சிறப்பு பூஜை நடைபெற்று

மேலும் மாலையில் தீச்சட்டி ஏந்தி பூஜை, முளைப்பாரி ஊர்வலம், குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், அதனை தொடர்ந்து இரவு சாமக்கொடையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Stories

More

எட்டாத உயரத்தில் குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள அதிசய சிவன் கோவில்...

கோடிகளுக்கு அதிபதியாக உள்ள தஞ்சை விவசாயி..!

பாரதியார் பயின்ற வகுப்பறையின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

உணவு பொருட்களில் கலப்படம் கலந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம்.? விளக்கும் அதிகாரி.!