எந்த பொருள் எடுத்தாலும் 219 தான்... விழுப்புரம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.!

தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடைகள், பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்

எப்போ எந்த கடையில ஆஃபர் போட்டாலும் சரி, தள்ளுபடி இருந்தாலும் சரி எப்போ வருகிறது என பொதுமக்கள் ஆர்வமாக காத்திருந்து குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கட்டுவார்கள்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள V.V ஆறுமுகம் செட்டியார் மஹாலில் நியூ சென்னை ஷாப்பிங் சாரீஸ் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஆடை எடுத்தாலும் ரூ.219 தான் என்ற ஆஃபர் செயல்பட்டு வருகிறது

சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் என அனைவருக்கும் கேசுவல் டிரஸ் முதல் பண்டிகை காலங்களில் அணிந்து கொள்ளும் துணிகள் முதல் அனைத்து வகையான துணிகளும் உள்ளன

மேலும் வீட்டிற்கு தேவையான சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள்,போர்வைகள், புடவைகள், ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்ஸ் என அனைத்தும் உள்ளன

Stories

More

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

இரவில் மட்டும் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்..

குளிர்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

இந்த ஆஃபர் விழுப்புர நகர மக்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மஹால் செயல்படுகிறது

இங்கு விற்பனைக்கு உள்ள அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் தரமானதாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வருகை புரிந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் மட்டும் ஆடைகளை வாங்கி செல்கின்றனர்

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்கள் என்று தெரியுமா.!