மயிலாடுதுறை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற திருமுல்லைவாசல் கடற்கரை.!

Scribbled Underline

மயிலாடுதுறை மாவட்ட சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் உள்ள கூழையார் கடற்கரை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்

இது ஒரு அற்புதமான மற்றும் ஒரு வகையான மறைக்கப்பட்ட கடற்கரை ஆகும். நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கும் என்பதால் பார்பதற்கு அழகாக இருக்கும்

இந்த கடற்கரை மிகவும் அமைதியான மற்றும் சுத்தமான கடற்கரை. உங்கள் வார இறுதி நாட்களை குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் செலவிட சிறந்த இடம்

இந்த கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த கடற்கரை பார்பதற்கு அழகாக இருக்கும்

குறைந்த மக்கள் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக இந்த கடற்கரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட நல்ல இடம்

பெண்ணின் காதுக்குள் நுழைந்து கூடு கட்டிய சிலந்தி..

குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள்..

அதிக மின்கட்டணம் வருகிறதா? பிரிட்ஜில் முதலில் இதை கவனியுங்க..!

More Stories.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார் போன்ற கடற்கரை போன்றே இதுவும் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்று

உயர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் 8 உணவுகள்.!