இரண்டு மாதம் திருச்சியில் நடைபெறும் புத்தக கண்காட்சி...  எங்கு தெரியுமா.?

Scribbled Underline

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நியூ செஞ்சுரி புத்தக பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது

இந்த கண்காட்சி பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்கள் வரை நடைபெற உள்ளது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது

இந்த கண்காட்சியில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது

இங்கு அரசியல், இலக்கியம், கலை சார்ந்த புத்தகங்கள், சூழலியல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஆன்மீகம், மருத்துவம் சார்ந்த புத்தகங்கள்

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உட்பட பல பதிப்பகங்களில் இருந்தும் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன

அத்துடன் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அளிக்கப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் என்ன செய்யலாம்.?