மாணவர்களால் நடத்தப்படும் பேருந்து கேண்டீன்...  எங்கு உள்ளது தெரியுமா.?

Scribbled Underline

புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மாணவர்களால் நடத்தப்படும் புதுமையான உணவகத்தின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

கல்லூரி முதல்வர் சசிகாந்தாஸ் உணவகத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்

சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் உள்ள கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் ஏற்பாட்டில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

இதில் விளையும் காய்கறிகளை மாணவர்களால் நடத்தப்படும் உணவகத்தில் பயன்படுத்தப்படுகிறது

மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களால், மாணவர்களுக்காக, மாணவர்களே நடத்தும் புதுமையான உணவகம் இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

இந்த உணவகத்தின் சிறப்பு அம்சமே கல்லூரியில் இருந்த பழைய பேருந்து ஒன்றை தயார்படுத்தி, அதில் உணவு சாப்பிட இடம் ஒதுக்கி அமைக்கப்பட்டுள்ளது

உணவகத்தில் பணிபுரிபவர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது