6 நாட்கள் மட்டுமே சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி... எங்கு தெரியுமா.?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்றாக அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பு

பொதுவாக சங்கரநாராயணர் கோவிலில் முன்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட சிவலிங்கத்தின் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபங்களை காண முடியும்

ஆனால் வருடத்தில் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் 21, 22, 23 இந்த மூன்று நாட்கள் மட்டுமே சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேனியின் மீது விழும் அழகினை ரசிக்க முடியும்

இதுபோன்று நேரடியாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது வெகு சில கோவில்களில் மட்டுமே நடைபெறும். அதில் ஒன்றுதான் சங்கரன் கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவில்

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

வருடத்தில் வரும் பிரத்யோகமான இந்த ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் அளவிற்கு தொழில்நுட்பத்தோடு கோயிலை அமைத்தார் மன்னர் உக்கிர பாண்டியன்

நீங்களும் அடுத்த முறை இந்த ஆறு நாட்களில் தவறாமல் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயணன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

next

கோடைவிடுமுறைக்கு ஈரோட்டில் பார்க்க வேண்டிய முக்கிய ஸ்பாட்.!