மிளகாய் பொடி குளியல்.. கொதிக்கும் எண்ணெய் பகீர்.. இப்படியும் பங்குனி உத்திரத்தில் நேர்த்திக்கடன்.!

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த விழா பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது

விழுப்புரத்திலுள்ள பிள்ளையார் குப்பத்திலுள்ள முருகன் கோவிலிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றன

இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், உடலின் மீது மிளகாய் பொடியை ஊற்றியும் நேர்த்தி கடன் செலுத்தினர்

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

அதனை தொடர்ந்து சில பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டையில் உள்ள வடையை கையால் எடுத்தனர்

எண்ணெய் சட்டியில் வெறும் கையால் எடுக்கப்பட்ட வடையை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

எனவே குழ்ந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் 50 ரூபாய் செலுத்தி வடையை பெற்று கொண்டனர்