பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த பிரபல தமிழ் நடிகர்...

யார் தெரியுமா.?

தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ராஜமௌலி

தனது Pan India படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் ராஜமௌலி

நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றவர்

இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகளவில் பேசப்பட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றது

இவரது இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவான பாகுபலி படத்தில் நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்

பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகளவில் பேசுபொருளானது. கோடிகளில் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது

அப்படி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அந்த வாய்ப்பை பிரபல தமிழ் நடிகர் ஒருவர் மறுத்துள்ளார்

அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாதான்

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை ராஜமௌலி அணுகியதாகவும், ஆனால் தான் அந்த வாய்ப்பை மறுத்ததாகவும் கூறினார்

மேலும் அந்த வாய்ப்பை மறுத்ததற்காக வருத்தமும் தெரிவித்த சூர்யா, ராஜமௌலியுடன் பணிபுரியும் மற்றுமொரு வாய்ப்பை இனி இழக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்

next

தளபதி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.?