நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்த நடிகர் அசோன் செல்வன்

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் இன்று திருமணம் செய்து கொண்டார்EW

பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில், இன்று திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது

இதில், அருண் பாண்டியன் தந்தை மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பல பெண்களின் கனவு கண்ணனாக இருந்த அசோக் செல்வனுக்கு திடீரென திருமணம் முடிந்ததால் ரசிகைகள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

தொப்பையை குறைக்க உதவும் 8 காலை பானங்கள்.!