திருப்பதி பிரமோற்சவம் 3ஆம் நாள் இரவு முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்.!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் இரவு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

முத்து பந்தல் வாகன புறப்பாட்டுக்காக கோவிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புறப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி வாகன மண்டபத்தை அடைந்து முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளினார்

தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூபா நைவேத்தியங்களுக்கு பின் உற்சவர்களின் முத்து பந்தல் வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது

முத்து பந்தல் வாகன புறப்பாடு

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

காசி, ராமேஸ்வர யாத்திரை புண்ணியம் வேண்டுமா.? புதுக்கோட்டையில் உள்ள இந்த கோயிலுக்கு வாங்க.!