சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலில் துர்காஷ்டமி கொண்டாட்டம்.!

நவராத்திரியின் ஒன்பது நாட்கள் திருவிழாவில் எட்டாவது நாள் அஷ்டமி திதி அன்று துர்கா அஷ்டமி கொண்டாடப்படும்

இந்த நாள் துர்க்கையை வழிபாடு செய்ய ஏற்ற தினமாகும்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்

இந்த திருக்கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி திருவிழாவில் வரும் அஷ்டமி திதி அன்று அபிஷேகம் அலங்காரம் அனைத்தும் விமரிசையாக நடைபெறும்

கையில் சூலாயுதம் கொண்டு அசுரனை வதம் செய்வது போல அம்மன் அலங்கரிக்கப்பட்டது

Stories

More

கோவை மக்களுக்கு புதிய செல்ஃபி பாயிண்ட்..!

மலைப்பாதைல வண்டி ஓட்டுனா இந்த தப்ப பண்ணாதீங்க

கோவை புதிய ஆணையர் கொடுத்த உறுதி

பின்னர் துர்க்கை அம்மனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நவராத்திரி ஸ்பெஷல் போஸ்டல் கொலுவா.? இது புதுசா இருக்கே.!