திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா… எங்கு உள்ளது தெரியுமா.?

Scribbled Underline

திருச்சியின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் செயற்கை நீரூற்று, பூங்காக்கள், செடிகள், பூக்கள் என அனைத்தும் நம்மை சற்று இளைப்பாறச் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது

திருச்சி கண்டோன்மண்ட் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றானது இங்குள்ள மக்களுக்கு மிக விருப்பமான ஒன்றாக இருக்கிறது

அதற்கு அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் லாசன்ஸ் சாலையில் சாலை ஓர பூங்கா ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது

ஒரு மாலை வேளையை ஒரு புத்தகத்த எடுத்துக் கொண்டு சென்றால் வீசும் காற்றும் சின்ன தனிமையும் கூட உங்களை அமைதியாக்கும் அதோடு நண்பர்களுடனும்,

குடும்பத்தினருடனும் கழிக்க இந்த பூங்காவில் வண்ண விளக்குகளுடன் பல இருக்கைகள் அமைத்து மரம் செடிகளுடன், அவ்வளவு போக்குவரத்து சப்தத்திற்கு மத்தியிலும் ஒரு இளைப்பாறுதலை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

எனவே வாய்ப்பு இருக்கும் திருச்சி மக்கள் மாலை வேளையில் இந்த பூங்காவுக்கு ஒரு விசிட்ட பண்ணுங்க