திருக்குறளை எப்படி கேட்டாலும் சொல்வேன்... கோவை சிறுவனின் அசாத்திய திறமை.!

கோவை வெள்ளலுாரை சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ. தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ் மீது மிகுந்த ஆர்வமுடைய சிறுவனின் பெற்றோர் சிறுவனுக்கு தமிழ் கற்க பயிற்சி அளித்து வந்தனர்

சிறுவனின் கற்றல் திறன் அதிகமாக இருந்த காரணத்தால் குறைந்த காலத்திலேயே சிறுவன் பல திருக்குறள்களை கற்றுத் தேர்ந்துள்ளார்

அதையும் தாண்டி 41 திருக்குறள்களை கற்று அதை எப்படி கேட்டாலும் பிழையில்லாமல் கூறி அசத்தி வருகிறார் கவின் சொற்கோ

Stories

More

இனி காலாவதியான உணவு பொருட்கள் விற்றால் இதுதான் நடவடிக்கை..

குட்டீஸ்களின் க்யூட்டான கண்டுபிடிப்புகள்..

உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு இதுவா?

இதோடு தமிழில் விலங்குகளின் பெயர்கள், அவற்றின் பழக்க வழக்கங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில விலங்குகள், கண்டங்கள், பெருங்கடல் என அனைத்தையும் கூறி பிரமிக்க வைக்கிறார் கவின் சொற்கோ

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா.?