தாய்மையின் அழகில் மிளிரும் பிரணீதா சுபாஷ்...

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானவர் நடிகை பிரணீதா சுபாஷ்

கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் அருள்நிதிக்கு ஜோடியாக 'உதயன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

இந்த படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்தில் நடித்தார்

அதன் பின் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மாறிமாறி நடித்த நடிகை பிரணீதா, மீண்டும் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்

மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்

அதன் பின் தெலுங்கு, இந்தி கன்னட படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து மட்டுமே நடித்து வந்தார்

2021 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்

பிரணீதாவுக்கு 2022 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் பிரணிதா

இந்த நல்ல செய்தியை அசத்தலான போட்டோஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்

அழகு குறையாமல் மிளிரும் பிரணிதா, பேபி பம்ப்புடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

next

4 ஆவது கணவரிடமிருந்து விவாகரத்து கோரிய பிரபல பாடகி…