புற்றுநோயைத் தடுக்குமா  திராட்சை ?

புற்றுநோயை  தடுக்கும்

இன்றைக்கு வாழ்வியல் மாற்றங்களால் நிறைய பேரை புற்றுநோய் பாதிக்கிறது. ஆனால், திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், இதை கட்டாயம் நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

தாகத்தைத் தணிக்கிறது

வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நம் தாகம் அடங்காது. அத்தகைய சூழலில் இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டால் நம் தாகம் கட்டுக்குள் வரும்.

எடை இழப்புக்கு உதவுகிறது

பசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் திராட்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்பினால் திராட்சைப் பழம் சாப்பிடலாம்.

சருமம் 

வெயிலின் கொடுமையினால் நம் சருமம் பாதிக்கப்படுவது குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள விட்டமின் சி சத்து நமது சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.

குறைவான கலோரிகள்

உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

சிறுநீரக கல்

வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.

ஊட்டச்சத்துக்கள்

திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துக்கள் உதவியாக இருக்கின்றன.

காலை உணவை தவிர்க்க வேண்டாம்

நீரிழிவு நோயாளிகள் காலை உணவைத் தவிர்ப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவாது. நேரத்திற்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

பாகற்காய்  சாறு

சர்க்கரை நோயாளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் பாகற்காய் சாறு குடிப்பது நல்லது

நடைப்பயிற்சி 

நாம் எவ்வளவு அதிகமாக நடக்கிறோமோ, அவ்வளவு வேகமாக சர்க்கரை நோய்  கட்டுக்குள் வரும்

கார்போஹைட்ரேட்

உங்கள் உணவில் புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புரதம் உங்களை நிறைவாக வைத்திருக்கவும் உதவும் 

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?