விதவிதமான புத்தகம் படிக்க ஆசையா.?

Scribbled Underline

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள புத்தக கண்காட்சி போடப்பட்டுள்ளது

இந்த புத்தக கண்காட்சியில் கதை, கவிதைகள், நாவல்கள், மருத்துவம், கலைஞர் புத்தகம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார்,

கேப்டன் விஜயகாந்த் பற்றிய புத்தகம்,போன்ற கவிஞர்கள் புத்தகம் மற்றும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற புத்தகங்கள் இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன

குறிப்பாக இந்த புத்தக கண்காட்சியில் Motivation புத்தகம், தலைவர்கள் வரலாறு புத்தகங்கள், பொன்னியின் செல்வன் புத்தகம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அந்த அந்த புத்தக கடை உரிமையாளர்கள் கூறினார்கள்

இதில் பொன்னியின் செல்வன் புத்தகம் 400 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை உள்ளதாகவும் தெரிவித்தனர்

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

அதுமட்டுமில்லாமல் புத்தக கண்காட்சியில் மருந்து பொருட்கள், தானியங்கள், ஹெர்பல் பொருட்கள் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இந்த புத்தக கண்காட்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து புத்தகங்கள் வாங்கி செல்வதாகவும், இந்ந புத்தகங்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்