பெண்களே.! இது உங்களுக்கான சிறப்பான திட்டம்.. நிறைய பணம் சம்பாதிக்களாம்.!

Scribbled Underline

பணத்தை இழக்கும் அச்சம் இல்லாமல் இந்த சேமிப்பு திட்டம் தொடங்குவது மிகவும் எளிது

இந்தத் திட்டத்தின் பெயர் மகிளா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா ஆகும்

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு 7.50% கூட்டு வட்டி கிடைக்கும்

இந்த திட்டத்திற்கு வங்கி கணக்கு 31 மார்ச் 2025 க்கு முன் திறக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்

ஒரு பெண்மணி அல்லது இளம் பெண் ஒரு வங்கி கணக்கை மட்டுமே திறக்க முடியும்

இந்த வங்கி கணக்கு ரூ.1000 இலிருந்து திறக்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள்

அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.2 லட்சம் ஆகும்

வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று இந்த திட்டத்திற்கான கணக்கை நீங்கள் தொடங்கலாம்

ரூ.1000 முதலீடு... ரூ.4.50 லட்சம் வரை வட்டி... சூப்பர் திட்டம்

வங்கி கடன் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்- ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு

மாதம் வட்டி மட்டுமே ரூ.9250.. போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்

More Stories.

நீங்கள் பணம், காசோலை அல்லது ஆன்லைன் மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம்

நீங்கள் முன்கூட்டியே இந்த பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால் உங்களுக்கு குறைந்த வட்டியே கிடைக்கும்

எந்த வயது இந்திய குடிமக்களும் இந்த திட்டத்திற்கான கணக்கை திறக்கலாம்

30 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்த்தால் உடலில் ஏற்படும் 6 மாற்றங்கள்.!