திருச்சியில் நவராத்திரி கொண்டாட்டம்..  மீனாட்சி அலங்காரத்தில் ஜொலித்த அம்மன்.!

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது

நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது

அந்த வகையில், திருச்சி பீமா நகரில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் வருடந்தோறும் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்

அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளில் மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பரத நாட்டியத்துடன் நிறைவுற்றது

Stories

More

கோவை மக்களுக்கு புதிய செல்ஃபி பாயிண்ட்..!

மலைப்பாதைல வண்டி ஓட்டுனா இந்த தப்ப பண்ணாதீங்க

கோவை புதிய ஆணையர் கொடுத்த உறுதி

அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளில் மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பரத நாட்டியத்துடன் நிறைவுற்றது

நவராத்திரி ஸ்பெஷல் போஸ்டல் கொலுவா.? இது புதுசா இருக்கே.!