பயிற்சியாளர் கூறியதை அப்படியே செய்து காட்டிய காவல்துறையைச் சேர்ந்த நாய்கள்.!

Scribbled Underline

புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் நாய் மற்றும் பூனை கண்காட்சி நடைபெற்றது

கண்காட்சியில் சிப்பி பாறை, டாபர்மேன், பொமேரியன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாய் வகைகளும், 5 வெளிநாட்டு வகை பூனைகளும், 

வெளிநாட்டு பறவைகள் மற்றும் கிளிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன

மேலும் காவல்துறையைச் சேர்ந்த நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் வெடி மருந்து மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடித்தல்,

பொருட்களை பாதுகாத்தல், கீழ்படிதல், ஜம்பிங் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து அசத்தியது

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

இதனை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற நாய், பூனைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது