பொது மக்களுக்கு குட் நியூஸ்... பழைய மின் கட்டணமே தொடரும்.!

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு கடந்த  ஜூன் 16 ஆம் தேதி அமலுக்கு வந்தது

இதற்கு பல்வேறு எதிர்ப்பு வலுத்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்

கூட்டத்தில் மின்துறை செயலர் முத்தம்மா, கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்

அப்போது கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அமைச்சர் நமச்சிவாயம் கேட்டு கொண்டார்

இதனையடுத்து ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் மின்கட்டணத்தை மறு சீரமைப்பு செய்யும் படி கேட்க முடிவு செய்யப்பட்டது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

இதற்கான விண்ணப்ப கோப்பு ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் ஓரிரு நாட்களில் அனுப்பப்பட உள்ளது

இதனால் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவது நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்

next

3 வயதில் பருவமடைந்து 5 வயதில் தாயான குழந்தை.!