கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா.!

Scribbled Underline

தமிழர்களின் முக்கியமான பண்டிகையில் ஒன்று தான் பொங்கல் பண்டிகை

இந்த பொங்கல் பண்டிகையின்போது அனைவரும் புத்தாடை அணிந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் பல்வேறு பகுதியில், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இங்க பயிலும் கல்லூரி மாணவிகள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைபடி புடவை அணிந்து வந்து, பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்

கல்லூரி மாணவிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து மைதானத்தில் பாடல்களுக்கு நடனமாடியும் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர்

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

மேலும் இதுபோன்று கல்லூரிகளில் நடத்தப்படும் சமத்துவ பொங்கல் எங்களுக்கு உற்சாகத்தையும், புதுவித அனுபவத்தையும் தருகிறது என கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்

பொங்கலுக்கு அகப்பை தயாரித்து வரும்  110 வயது முதியவர்.!