தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய சீர்காழி ஓவியர் அரவிந்தன்.!

Scribbled Underline

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் தனது முயற்சியால் பலவிதமான ஓவியங்களை வரைந்து வருகிறார்

இதை பற்றி அவர் கூறும்போது 8 வயதில் இருந்தே ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அதனால் தான் பலவிதமான ஓவியங்களை வரைய முடிந்தது என்றும் கூறினார்

குறிப்பாக pencil lead-ல் கார்விங் முறையில் செதுக்கி pencil lead -ல் 1330 திருக்குறளை எழுதி உள்ளதாகவும் கூறினார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவு இந்த மாதிரியான ஓவியங்கள் வரைவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்

விஜய்காந்த் அதிகம் பிடிக்கும் என்பதால் அவர் உருவத்தை தன்னுடைய 10 ml ரத்தத்தால் ஓவியம் வரைந்நதாக தெரிவித்தார்

உறைப்பனிக்கு மத்தியில் கட்டப்படும் இக்லு மட்டும் கதகதப்பாக இருப்பது எப்படி?

ரத்தச் சிவப்பு நிறத்தில் மாறிய ஆறு...

இந்த ஸ்வீட்டையா இவ்வளவு நாள் விரும்பி சாப்பிட்டோம்... அதிர்ச்சி வீடியோ

More Stories.

இவர் pencil கார்விங், சோப் கார்விங் , wood கார்விங்,lef art ,blood art , drawing , பாடல் எழுதுதல் போன்றவற்றை செய்து வருவதாகவும் கூறினார்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?