தேசியக்கொடியுடன் மூன்று கிலோமீட்டர் ஒரே வரிசையில் சென்ற ஸ்கேட்டிங் மாணவர்கள்.!

Scribbled Underline

மகாத்மா காந்தி நினைவு தினம் மற்றும் நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் ஸ்கேட்டிங் பேரணி நடத்தப்பட்டது

ஸ்கேட்டிங் சங்கத்தின் நிர்வாகிகள் கொடியசைத்து ஸ்கேட்டிங் பேரணியை துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர்

இந்த ஸ்கேட்டிங் பேரணியானது லாஸ்பேட்டை மைதானத்தில் துவங்கி மூன்று கிலோமீட்டர் கையில் தேசிய கொடியுடன் வரிசையாக ஊர்வலமாக சென்றனர்

இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

ரயில் பாதைகளில் ஜல்லிக் கற்கள் ஏன் உள்ளன.?

2024-ல் நடக்கப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பத்திரிக்கை!

பல ஆண்டுகளாக குறையும் நிலாவின் சுற்றளவு… பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

More Stories.

இந்த பேரணியை, ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிறுவனர் ஆனந்த் காந்திராஜ், தலைவர் ராம் பிரசாத்ராவ் தலைமையில், லட்சுமி நாராயணன், செந்தில்குமார், எட்வின் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

நல்ல ஆரோக்கியத்திற்காக காலையில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உலர் பழங்ககள்.!