தொடர் விடுமுறை எதிரொலி.. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!

வார விடுமுறை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறையடுத்து, குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது

தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம்.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மழை இல்லாமல் வெயில் மட்டுமே இருந்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமான அளவில் இருந்து வருகிறது

Stories

More

பாரம்பரிய இசை கருவிகளை இசைத்த கோத்தர் இன மக்கள்!

மலைப்பாதைல வண்டி ஓட்டுனா இந்த தப்ப பண்ணாதீங்க

உதகை தாவரவியல் பூங்காவின் அழகிய பொக்கிஷம்..

குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியல் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

இந்நிலையில் வார இறுதி மற்றும் சரஸ்வதி பூஜை விஜயதசமி முன்னிட்டு குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைக்கட்டியது

கோவை மக்களுக்கு புதிய செல்ஃபி பாயிண்ட்.!